Tuticorin VOCPA extends its reach First Time to accommodate longest container vessel MSC VIDHI with LOA 277m & Arrival Draught of 12.5m on March 20,...
திண்டுக்கல் பேகம்பூரில் வசித்து வரும் கிதர் முகமது-நவ்ரின் தம்பதியினரின் மூன்று வயது மகன் முகம்மது இக்ராம் என்ற சிறுவன் பல்வேறு உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியும், கார்களின் சின்னங்கள், கம்பெனிகளின் சின்னங்கள், நூற்றுக்கும்...
தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு செய்து பல லட்சம் ஊழல் வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள்நீதிமன்ற காவல் சிறையில் வீட்டு உணவை அனுமதிக்க கோரியதை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழிபாடு தொடர்பான நூல்களை...
மேகதாது அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் மாவட்ட செயலாளர் N.A. கிதர் பிஸ்மி தலைமையில் தூத்துக்குடியில்மாபெரும் கண்டன ஆர்பாட்டம்...
உக்ரைன் நாட்டி விருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவனை தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியார் வரவேற்றனர். இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்கள்....
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்,...
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புடைய வைரம்,ரத்தினக்கற்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில்...
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ துணை...
தூத்துக்குடி வேலூர், நாமக்கல், கோயம்புத்தூர் மாவட்டக் காவல்துறைக்கும், மதுரை மாநகரக் காவல் ஆணையரகத்திற்க்கும் சிறந்த செயல்பாடுகளை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். சென்னையில் இன்று தமிழக முதல்வர் தலைமையில்...
மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட தேசிய அளவில் புதிய அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய நில வருவாய் அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க டெல்லியில்...