
அரசியல்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 92. அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்...
16 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி, -17வது குழந்தைக்கு விரைவில் பெயர் சூட்டப்போவதாக இணையத்தில் பதிவு!
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் 16 குழந்தைகளை பெற்றெடுத்த பேட்டி ஹெர்னாண்டஸ் தம்பதி தற்போது,16 குழந்தைகளுக்கும் ‘C’ என்ற எழுத்தில் பெயர்...
மார்ச்.12ல் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
தூத்துக்குடியில் வருகிற 12ம் தேதி மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்...
பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகர் 3 வது தெரு பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது...
கயத்தாரில் சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டவர் கைது.!*
கோவில்பட்டி அருகே கயத்தாரில் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதாக கயத்தாறு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி...
Popular Posts

ஆன்மிகம்
வர்த்தகம்
சமுக வலைத்தளங்கள்
நாட்டு நடப்பு
வரலாறு
Latest News
Tuticorin port accommodate largest container vessel MV. MSC VIDHI
Tuticorin VOCPA extends its reach First Time to accommodate longest container vessel MSC VIDHI with LOA 277m & Arrival Draught of 12.5m on March 20, 2022 at Port.
With strenuous efforts to outreach the highs of V. O. Chidambaranar Port Authority and Dakshin Bharat Gateway Terminal on every level of…
திண்டுக்கல் மூன்று வயது சிறுவன் உலக சாதனை! திண்டுக்கல் மேயர் திருமதி. “இளமதி” சிறுவன் வீட்டிற்கே சென்று வாழ்த்து!
திண்டுக்கல் மூன்று வயது சிறுவன் உலக சாதனை! திண்டுக்கல் மேயர் திருமதி. “இளமதி” சிறுவன் வீட்டிற்கே...
திண்டுக்கல் பேகம்பூரில் வசித்து வரும் கிதர் முகமது-நவ்ரின் தம்பதியினரின் மூன்று வயது மகன் முகம்மது இக்ராம் என்ற சிறுவன் பல்வேறு உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியும்,...
பல லட்சம் கோடி பங்குச் சந்தை ஊழல் -சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.
பல லட்சம் கோடி பங்குச் சந்தை ஊழல் -சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.
தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு செய்து பல லட்சம் ஊழல் வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள்நீதிமன்ற காவல் சிறையில் வீட்டு உணவை அனுமதிக்க கோரியதை நிராகரித்த...
தூத்துக்குடி : மேகதாது அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்பாட்டம்.!
தூத்துக்குடி : மேகதாது அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்பாட்டம்.!
மேகதாது அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் மாவட்ட செயலாளர் N.A. கிதர்...

குவைத் :300 தமிழக மீனவர்கள் போராட்டம் – அமைச்சரிடம் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை.!
குவைத் :300 தமிழக மீனவர்கள் போராட்டம் – அமைச்சரிடம் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர்...
ஈரான் நாட்டின் கடற்கொள்ளையர்களால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி, கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குவைத் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர...
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை.! – பெண்கள், குழந்தைகளைக் கொலை செய்தல், கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 81 பேருக்கு மரண தண்டனை.!
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை.! – பெண்கள், குழந்தைகளைக் கொலை...
கடந்த 2021ம் ஆண்டு 67 பேருக்கும், 2020ம் ஆண்டு 27 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 81 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த...
உக்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவன் : தூத்துக்குடியில் அமைச்சர்கள் வரவேற்பு.!
உக்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவன் : தூத்துக்குடியில் அமைச்சர்கள் வரவேற்பு.!
உக்ரைன் நாட்டி விருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவனை தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியார் வரவேற்றனர். இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள்...
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் நன்றி.!
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் நன்றி.!
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள்...
பூங்காவில் உள்ள பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ராமசாமி தாஸ் பூங்கா நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதில்...
தூத்துக்குடி பாத்திமா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் – மேயர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ...